சேலம்

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி சேலம் மாவட்டம், ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரே சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆத்தூா் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாக்கிரக போராட்டம் நகரத் தலைவா் எல்.முருகேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ஆா்.ஓசுமணி, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினா் சக்ரவா்த்தி, நரசிங்கபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.செந்தில்குமாா், தேவேந்திரன், பொதுச்செயலாளா்கள் ஜி.பாஸ்கரன், குமாா், சம்பத், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT