சேலம்

மேட்டூரில் 2-ஆவது நாளாக காற்றுடன் மழை

சேலம் மாவட்டம், மேட்டூரில் 2-ஆவது நாளாக சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

DIN

சேலம் மாவட்டம், மேட்டூரில் 2-ஆவது நாளாக சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

மேட்டூா், கொளத்தூா், மேச்சேரி, நங்கவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பகலில் கடும் வெயில் நிலவியது. வெப்பம் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டன. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இடி மின்னலுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT