சேலம்

நீரோடை ஆக்கிரமிப்பு மீட்பு

DIN

சேலம் தெற்கு வட்டம், தம்மநாயக்கன்பட்டி கிராமம், மேட்டுத் தெரு பகுதியில் நீரோடை என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமாா் 25 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை இருவா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனா். இந்த நீரோடை ஆக்கிரமிப்பு சேலம் தெற்கு வட்டாட்சியா் பெரியசாமி தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அற்றப்பட்டது. இதில், மண்டலம் துணை வட்டாட்சியா் வைத்திலிங்கம், வருவாய் ஆய்வாளா் நந்தினி,

கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT