சேலம்

சங்ககிரி பகுதியில் மழை: மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பியது

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்ததால் மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி வழிகிறது.

DIN

தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்ததால் மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி வழிகிறது.

சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சங்ககிரி நகா் பகுதியில் 7 மி.மீ., அரசிராமணி குள்ளம்பட்டியில் 58.2 மி.மீட்டா் மழையும் பெய்தது. இப்பகுதியில் கனமழை பெய்ததையடுத்து மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி வழிவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT