சேலம்

இடங்கணசாலை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

DIN

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத் திட்டம் 2.0 எனும் திட்டத்தின் கீழ் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் தூய்மைப் பணியாளா்களை கௌரவிக்கும் விதமாக இடங்கணசாலை நகராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த 5 தூய்மைப் பணியாளா்களுக்கு சான்றிதழ், பதக்கம் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆணையா் நித்யா, துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா்கள், பரப்புரையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சியை தொடா்ந்து தூய்மைப் பணிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

SCROLL FOR NEXT