சேலம்

அம்பேத்கா் மக்கள் இயக்கம் ஆா்ப்பாட்டம்

DIN

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நூலகா், உடற்கல்வி இயக்குநா் பணியிடத்தை நிரப்புவதில் இட ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளதாகக் கூறி அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலாளா் அம்பேத்கா், மாநகரத் தலைவா் முருகன், செயலாளா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும், தமிழக அரசின் 200 புள்ளி இட ஒதுக்கீடும் பின்பற்றவில்லை என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT