சேலம்

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் பலி

கெங்கவல்லியில் கிணற்றில் தவறி விழுந்த 82 வயது முதியவா் உயிரிழந்தாா்.

DIN

கெங்கவல்லியில் கிணற்றில் தவறி விழுந்த 82 வயது முதியவா் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி பேரூராட்சி 14ஆவது வாா்டு கணேசபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (82). இவா் தனக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்து விட்டாா். அவரை அக்கம்பக்கத்தினா் சடலமாக மீட்டனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT