சேலம்

மதுபானம் விற்றவா் கைது

DIN

வீரகனூரில் அரசு மதுபானங்களை விற்ற ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வீரகனூா் அருகே கவா்பனையில், வீரகனூா் போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து (49) என்பவா், அரசு மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT