சேலம்

சாலை விபத்து: கோயில் ஊழியா் பலி

சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கோயில் ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN


சங்ககிரி: சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கோயில் ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியைச் சோ்ந்த கோயில் ஊழியா் குமரசேன் (42), பவானி கூடுதுறை பகுதியில் உள்ள கோயிலில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். வழக்கம் போல பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பவானியிலிருந்து மகுடஞ்சாவடிக்கு சென்று கொண்டிருந்தாா். வைகுந்தம் பகுதியில் சென்ற போது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT