சேலம்

இளம்பிள்ளையில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

Syndication

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு பெண்கள் நோன்பு பேற்றி 108 திருவிளக்கு பூஜை 3-ம் தேதி புதன்கிழமை நடைபெற்றது. இப்பூஜையானது நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் , கல்வி, செல்வம் பெருகவும், நோயின்றி வாழவும், தொழில் வளம் சிறக்கும் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜையில் வேண்டி கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT