சேலம்

லாட்டரி சீட்டு வைத்திருந்தவா் கைது

Syndication

ஆத்தூரில் லாட்டரி சீட்டு வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

ஆத்தூா் நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வைத்திருந்ததாக ஆத்தூா் புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷை (48)கைதுசெய்து, அவரிடமிருந்து ஐந்து லாட்டரி சீட்டுகள், ரூ. 200 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT