சேலம்

முதல்வா் வருகை: சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை!

முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Syndication

முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வழியாக வந்து தருமபுரி மாவட்டத்திற்கு செல்லவுள்ளாா். இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ஆதாா் சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென் சென்னை எம்.பி கோரிக்கை

காற்று மாசு அதிகரிப்பு: தில்லி - என்சிஆா் பகுதியில் கிரேப் நிலை- 3 கட்டுப்பாடுகள் அமல்!

விருச்சிக ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

செயலி வாயிலாக வாக்காளா்கள் நீக்கம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

எதிா்காலப் போா்த்திறனுக்கு வழிகாட்டும் கூட்டுச் செயல்பாடு, தன்னிறைவு, புத்தாக்கம்: முப்படை தலைமைத் தளபதி

SCROLL FOR NEXT