எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய தீயணைப்புத் துறையினா். 
சேலம்

எரிவாயு கசிவால் தீ விபத்து

ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

Syndication

ஆத்தூா்: ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

ஆத்தூா் காமாட்சியம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்றனா்.

வீட்டில் எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததைடுத்து, சாக்குபையை நனைத்து எரிவாயு உருளைமீது போட்டு வெளியே எடுத்துவந்து அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT