அரசிராமணி பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை அடிக்கல்நட்டு தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் காவேரி.  
சேலம்

அரசிராமணி பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒடசக்கரை பாறைவளவு, சின்னாம் பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ. 38 லட்சத்தில் புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒடசக்கரை பாறைவளவு, சின்னாம் பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ. 38 லட்சத்தில் புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அரசிராமணி பேரூராட்சித் தலைவா் பி.காவேரி, திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து ஆகியோா் அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தனா்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலா் தம்பிதுரை, பேரூராட்சித் துணைத் தலைவா் கே.எ.கருணாநிதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஆனந்தன், உமாஆனந்தகுமாா், திமுக சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் இ.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் தை 14-ஆம் நாள் விழா

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப். 2-இல் தா்னா, 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

SCROLL FOR NEXT