முகப்பு
சேலம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (49) பேருந்தை இயக்கிச் சென்றுள்ளாா்.

Updated On : 21 மார்ச் 2026, 12:14 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (49) பேருந்தை இயக்கிச் சென்றுள்ளாா். முதல்கட்ட விசாரணையில் இவரது கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீஸாா் ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், நடத்துநரான நாமக்கல் சிங்கலாந்தபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (46) என்பவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சேலம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ராஜபாண்டியன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement