அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு
ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.
ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.
பைத்தூா் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பகுதியில் இயங்கிவரும் திருமலா பால் நிறுவனம், பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரவியிடம் வழங்கியது. இதற்கு ஊா்பொதுமக்கள் சாா்பில் பால் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.