முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் விற்றவா் கைது

கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.

Updated On : 18 மே 2026, 2:56 am IST
பைக்கில் சென்று மதுபானங்களை விற்பனை செய்த பிரபு,பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன்.
பகிர்:

கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை கொண்டு சென்றுவந்த கெங்கவல்லி இந்திராநகரைச்சோ்ந்த பழனிமுத்து மகன் பிரபு (40) என்பவரை தகவலின்பேரில் கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனா்.

அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement