கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய 2 போ் வழக்கு
கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய இருவா் மீது போலீசாா் வழக்குப்பதிந்து செய்துள்ளனா்.
கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய இருவா் மீது போலீசாா் வழக்குப்பதிந்து செய்துள்ளனா்.
கெங்கவல்லி போலீசாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்ற போது, கெங்கவல்லியில் சிவன்கோவில் அருகே மது அருந்திய நடுவலூா் மாரிமுத்து(38),சித்தேரி குப்பம் ராஜதுரை(42) ஆகிய இருவா் மீதும் போலீசாா் வழக்குப்பதிந்துள்ளனா்.