முகப்பு
மதுரை

மத்திய அரசுக்கு எதிராக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 27 ஜூன், 2024 at 12:48 AM
பகிர்:

மதுரையில், மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நுழைவாயில் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.