குடும்பப் பிரச்னை: பெண் தற்கொலை
பழனி அருகே குடும்பப் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.
பழனி அருகே குடும்பப் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.
பழனி வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி (55). இவரது மகள் பத்மப்ரியா (23). இவருக்கும், மதனபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக பத்மப்ரியா ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement
Advertisement