திண்டுக்கல்

பழனியில் ஆகஸ்ட் 19 மின்தடை

DIN

பழனியில் சனிக்கிழமை  (ஆக. 19) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 பழனி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி,  சின்னக்கலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT