முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் நவம்பர் 10 மின் தடை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (நவ. 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் நவம்பர் 10 மின் தடை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (நவ. 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (நவ. 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்திருப்பதாவது: கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள் மலை, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →