ஒட்டன்சத்திரத்தில் நவம்பர் 17 மின்தடை
ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி,புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசபிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஜே.விஜய் தெரிவித்துள்ளார்.