திண்டுக்கல்

கிணற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் சாவு

DIN

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (52). இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டும், கண்பார்வை குறைபாடுடனும் இருந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி வீட்டை வீட்டுச் சென்றவர் மறுபடியும் வீடு திரும்பவில்லையாம்.    

      அதையடுத்து, அதே ஊரில் உள்ள நீலமேகம் என்பவரது தோட்டத்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்து கிடப்பது செவ்வாய்கிழமை தெரியவந்தது. அவருடைய சடலத்தை மீட்டு, ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT