திண்டுக்கல்

கொடைக்கானலில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம்

DIN

கொடைக்கானல் நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் காலியிடம் வைத்துள்ளவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது விண்ணப்பங்களை நகராட்சி ஆணையர் சரவணனிடம் வழங்கினர். முகாமில் உதவி நிர்வாக பொறியாளர் டி.அசோகன், உதவி பொறியாளர் வி.அசோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT