திண்டுக்கல்

பழனியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு

DIN

பழனி நகருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படை வீரர்கள், திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். 
மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் கொடி அணிவகுப்புக்கு, டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமை வகித்தார். பழனி நகர காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி என நகரின் முக்கிய பகுதிகளின் வழியே சென்றது. இதில், துணை ராணுவப் படையினர், போலீஸார், ஊர்க் காவல் படையினர் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT