திண்டுக்கல்

நகராட்சி பணியாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபர் கைது

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பணியாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஈஸ்வரன் (54). இவர், திங்கள்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது, அவரை வழிமறித்த நபர், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது குறித்து ஈஸ்வரன் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காந்தி நகரைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (36) என்பவரை போலீஸார்  கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT