திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.15 கோடியில்  சாலைப் பணிகள் தீவிரம்

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.15 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள தும்மிச்சம்பட்டி சாலை, பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, கே.கே.நகர் சாலை, அண்ணா நகர் சாலை உள்ளிட்ட சாலைகள் பழுதடைந்து குண்டு, குழியுமாக உள்ளன.
 இச்சாலைகளை சீரமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2018-19-ஆம் ஆண்டு  நிதியில் இருந்து ரூ.15 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT