திண்டுக்கல்

அனுமதியின்றி இயங்கிய மதுபான பாருக்கு சீல்'

DIN


திண்டுக்கல்லில் அனுமதியின்றி இயங்கி வந்த மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் மதுபான பார்களை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டறிந்து சீல் வைக்க உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் சனிக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் திண்டுக்கல் அண்ணாசிலை அருகே அனுமதியில்லாமல் டாஸ்மாக் கடை அருகே பார் இயங்கி வந்தது தெரியவந்தது. இந்த  பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT