திண்டுக்கல்

பேருந்து - பைக் மோதல்: 2 பேர் காயம்

DIN


கொடைக்கானலில் சனிக்கிழமை அரசுப் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்ற அரசுப் பேருந்து மலைச்சாலையில் டைகர் சோலைப் பகுதியில் வந்த போது கொடைக்கானலிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற, கொடைக்கானலைச் சேர்ந்த ரெங்கராஜ்(19), இவரது நண்பர் சிவா(17) ஆகியோர் மீது மோதியது. 
இதில் காயமடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து பேருந்து ஓட்டுநர் ரெங்கராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT