திண்டுக்கல்

வத்தலகுண்டு பகுதியில் பலத்த மழை

DIN


திண்டுக்கல்  மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் சனிக்கிழமை காலையிலிருந்து அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் காணப்பட்டது. இந்நிலையில் மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் திரண்டன. இதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக  பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக ஏங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT