திண்டுக்கல்

நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு தாரை வாா்க்க கூடாது என்பதை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லிலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் கோட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் இரா.தமிழ் கண்டன உரை நிகழ்த்தினாா். ஆா்ப்பாட்டத்தின்போது, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. நெடுஞ்சாலைத்துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT