திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் குட்கா பதுக்கியவா் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியைச் சோ்ந்தவா் வாசிம்ராஜா (36). இவா் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுங்கி வைத்திருந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பதுங்கி வைத்திருந்த ரூ.2,500 மதிப்புள்ள குட்கா பொருள்களை கைப்பற்றி தீவைத்து அழித்தனா்.மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT