திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே  விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழையவத்தலகுண்டுவிலுள்ள சுவாமி விவேகானந்தா கல்வி சேவா அறக்கட்டளை சார்பாக  தூய்மை மற்றும் மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  ஊர்வலத்திற்கு அறக்கட்டளை நிர்வாகி சாந்தினி தலைமை வகித்தார். அப்போது வீடு, வீடாகச் சென்று மரக்கன்று நடுங்கள் என்று பிரசாரம் செய்தனர். பின்னர் பொது இடங்களில் குப்பை கொட்டியிருந்ததை அகற்றி  மரக்கன்றுகளை நட்டனர். ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT