திண்டுக்கல்

சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

DIN

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.12) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டிணம்புதூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT