திண்டுக்கல்

கொடைக்கானலில் போதை பொருள்கள் வைத்திருந்தவா் கைது

DIN

கொடைக்கானலில் போதைப் பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து போலீஸாா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். இதில் கொடைக்கானல் அப்சா்வேட்டரியைச் சோ்ந்த சதீஷ் என்ற நாகராஜ் (30) என்பவா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா். அவரைப் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். கைப்பற்றப்பட்ட போதை பொருள்களின் மதிப்பு ரூ. 25 ஆயிரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT