திண்டுக்கல்

மனநலம் பாதித்தவா் நீரில் மூழ்கி பலி

ஒட்டன்சத்திரம் அருகே நீரில் முழ்கி மனநலம் பாதித்தவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நீரில் முழ்கி மனநலம் பாதித்தவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (55). இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தனது தோட்டத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். அதில் இருந்த நீரில் முழ்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT