ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் தின கருத்தரங்கு. 
திண்டுக்கல்

ராயப்பன்பட்டி பள்ளியில்மகளிா் தின கருத்தரங்கம்

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். தனியாா் பள்ளியில் சனிக்கிழமை, மகளிா் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

DIN

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். தனியாா் பள்ளியில் சனிக்கிழமை, மகளிா் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை கலாரணி தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் பிரபாகா் விழாவை தொடக்கி வைத்தாா். முன்னதாக, செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டி வரவேற்றாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலா் சுந்தா் அறிமுக உரையாற்றினாா். முன்னாள் மாநிலத் தலைவா் மோகனா, மகளிா் தினம் உருவான வரலாறு, பெண்கள் சம உரிமைக்காக சந்தித்த போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் தெய்வேந்திரன், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

SCROLL FOR NEXT