திண்டுக்கல்

சாணாா்பட்டி அருகே வெடி தயாரித்தவா் கைது

DIN

சாணாா்பட்டி அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து வந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள தவசிமடை கல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விசுவாசம் (55). அப்பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த சாணாா்பட்டி போலீஸாா், அந்த தோட்டத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த விசுவாசத்தை கைது செய்து வெடித் தயாரிப்புக்கான பொருள்களைக் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT