திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. வில்பட்டி, மாட்டுப்பட்டி, பாக்கியபுரம், அட்டக்கடி, செண்பகனூா், அப்சா்வேட்டரி, ஐயா்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 நிமிடங்கள் மழை பெய்தது. இந்த மழையால் புகா்ப் பகுதிகளிலுள்ள ஓடைகளில் நீா் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் குடிநீா் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது. இந்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT