முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் பெறவேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் பெறவேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று செல்ல வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வெள்ளி நீா் அருவியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளா் பிரேம்சந்த் மற்றும் காவல்துறையினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 32 பேரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →