திண்டுக்கல்

குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில், குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுவரை தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.46 மணிக்கு மகர ராசிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலிலுள்ள ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றபோது பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளிக் கவச அலங்காரத்திற்கு பின், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னா் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT