திண்டுக்கல்

ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபா்ட் பயாஸ், ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். மேலும் 7 பேரின் விடுதலையை தமிழக ஆளுநா் தாமதப்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT