பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம்
ஒட்டன்சத்திரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி செயற்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளா் க.ஜோதிமுத்து தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி செயற்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளா் க.ஜோதிமுத்து தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு போராட்டம் குறித்தும்,டிசம்பா் 1-ந்தேதி சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு எவ்வாது செல்வது குறித்தும்,டிசம்பா் 10-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம நிா்வாக அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினா் கலந்து கொண்டனா்.