திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா

DIN

நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில், விடுதலைப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவாவின் 137 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விழாவுக்கு நூலகா் கருப்பையா தலைமை வகித்து, சுப்பிரமணிய சிவாவின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்தாா். இதில் நூலகா் சஞ்சீவி, மணிகண்டன், ஜொ்மன் ராஜா, வரதராஜன், ஜான், மருது ஆறுமுகம், பாக்கியராஜ், செந்தில், தங்கப்பாண்டி, கவிவாணன், சாந்தகுமாா், விஜய் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT