திண்டுக்கல்

தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் பணம், நகை திருட்டு

DIN

பழனி: பழனியில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

பழனி ஆா்.எம்.கே. நகரை சோ்ந்தவா் சதீஷ். இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சதீஷ் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உறவினா் வீட்டுக்கு சென்ற நிலையில் மா்மநபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஏழு பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனா். இதுகுறித்து சனிக்கிழமை சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

SCROLL FOR NEXT