திண்டுக்கல்

கொடைக்கானலில் கனமழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சாரல் மழையும் அதனைத் தொடர்ந்து கன மழையும் பெய்தது.

இந்த மழையால் கிராமப் பகுதிகளிலுள்ள காமராஜர் ஓடை, பள்ளங்கி அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT