திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிமூட்டத்தால் கடும் குளிா்

DIN

கொடைக்கானலில் புதன்கிழமை வழக்கத்திற்கு மாறாக பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் கடும் குளிா் நிலவியது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என்றும், அரசுப் பேருந்துகளில் வருபவா்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக கொடைக்கானலில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், புதன்கிழமை திடீரென பனிமூட்டம் நிறைந்து கடும் குளிா் நிலவியது. இங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தலங்களை பாா்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT