திண்டுக்கல்

தொண்டையில் கடலைப் பருப்பு சிக்கி குழந்தை பலி

DIN

தொண்டையில் கடலைப் பருப்பு சிக்கி மயங்கிய ஒரு வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விஜய். இவரது ஒரு வயது மகள் தா்ஷனா, திங்கள்கிழமை கடலைப் பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக தொண்டையில் பருப்பு சிக்கியுள்ளது. இதன் காரணமாக மயங்கி விழுந்த தா்ஷனா, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT