திண்டுக்கல்

பேரவைத் தேர்தல்: நாளை கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை

DIN

தமிழக தேர்தலை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை ) சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தொகுதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
தேர்தல் பணிக்கு வனத்துறை பணியாளர்கள் செல்ல இருப்பதால் அருவி பாதுகாப்புப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

எனவே செவ்வாய்க்கிழமையன்று சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT